அண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அண்ணாநகர் டவர் கிளப் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: