காமராஜ் நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதால் கடலூர் மாவட்டத்தில் அக்.19 முதல் 21 வரை மதுக்கடைகள் மூட உத்தரவு

கடலூர்: புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதால் கடலூர் மாவட்டத்தில் அக்.19 முதல் 21 வரை மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்.24-ம் தேதியும் கடலூரில் மதுக்கடைகள் மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.

Related Stories: