தமிழகம் புதுச்சேரியில் 2 கிராம மீனவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் 6 பேர் கைது Oct 16, 2019 நபர்கள் மோதல் கிராம மீனவர்கள் புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் 2 கிராம மீனவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி காலாபட்டில் பதுங்கி இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் 2 பேருக்கு சம்மன்..!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து