அம்மாபேட்டை அடுத்த அந்தோணிபுரம் பகுதி கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு: அம்மாபேட்டை அடுத்த அந்தோணிபுரம் பகுதி கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பாறைக்கு வெடி வைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் செந்தில், ஆறுமுகம் உயிரிழந்தனர்.

Related Stories: