சென்னை: பொதுநிர்வகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளை வெளிக் கொண்டு வர முடியாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் படித்த பவன்குமார் கார்ந்தி என்பவர் வழக்கை விசாரித்த ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. தனது விடைத்தாள் நகல்களை வழங்க கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பவன்குமார் காந்தி கீழ் விண்ணப்பித்திருந்தார்.