கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 750 தொல் பொருட்கள் மதுரையில் கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும்: மாஃபா பாண்டியராஜன்

சிவகங்கை: கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 750 தொல் பொருட்கள், மதுரை உலக தமிழ் சங்க கட்டட வளாகத்தில் கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டதும், தொல் பொருட்கள் அனைத்தும் மீண்டும் கீழடிக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.

Related Stories: