வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

Related Stories: