நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம்: சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: