36 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் தமிழகத்தில் இருந்து யாழ்பாணத்திற்கு விமான சேவை

யாழ்பாணம்: தமிழகத்தில் இருந்து யாழ்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு நாளை முதல் விமான சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

Related Stories: