வாடகை விவகாரம் தொடர்பாக வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வாடகை ஒப்பந்தம் தேவையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: வாடகை விவகாரம் தொடர்பாக, வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வாடகை ஒப்பந்தம் தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாடகை ஒப்பந்தம் சமர்ப்பிக்கவில்லை என சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் திருப்பி அனுப்பியதை எதிர்த்து நில உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: