சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் சுதா என்பவரின் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் சுதா என்பவரின் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கணவரின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்த போது திருடப்பட்டதாக தகவல்.

Related Stories: