குற்றம் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் சுதா என்பவரின் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை Oct 14, 2019 சுதா வீட்டில் சென்னை வீட்டில் அரசாங்க பள்ளி ஆசிரியர் Perungaluthur சென்னை: சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியர் சுதா என்பவரின் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கணவரின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்த போது திருடப்பட்டதாக தகவல்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு