திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்துக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் எம்.பி. தயாநிதி மாறன், திருச்சி சிவா

சென்னை: திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்துக்கு எம்.பி. தயாநிதி மாறன், திருச்சி சிவா நிதி அளித்துள்ளனர். தங்களது ஒரு மாத ஊதியத்தை கலைஞர் அருங்காட்சியக பணிக்காக திமுக தலைவர் ஸ்டாலினிடம் அளித்தனர்.

Related Stories: