வேலூர் அருகே வீட்டில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு

வேலூர்: வேலூர் அருகே வீட்டில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலங்காயம் அடுத்த மேல்நிம்மியம்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

Related Stories: