கோவையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ .14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

கோவை:  இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ .14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கள்ளநோட்டை மாற்ற முயன்று சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: