நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகனை, காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை முடிவு

திருச்சி : நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் முருகனை, காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை முடிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளை வழக்கில் முருகனிடம் பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தனிப்படை போலீசார் கர்நாடகா செல்கிறது.

Related Stories: