அரக்கோணம் ரயில் நிலையத்தில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் ரயில் நிலையத்திற்கு அபராதம்

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் ரயில் நிலையத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள கடையில் கொசுப்புழுக்கள் இருந்ததால் ரயில் நிலைய அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: