தமிழகம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் ரயில் நிலையத்திற்கு அபராதம் Oct 12, 2019 ரயில் நிலையம் அரக்கோணம் டெங்கு கொசுக்கள் அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் ரயில் நிலையத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள கடையில் கொசுப்புழுக்கள் இருந்ததால் ரயில் நிலைய அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு