இந்தியா மற்றும் சீன அதிகாரிகள் நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்

கோவளம்: இந்தியா மற்றும் சீன அதிகாரிகள் நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. தலா 8 அதிகாரிகள் வீதம் இருநாட்டு குழுவினரும் தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: