தமிழகம் கோவளத்தில் உள்ள கடற்கரை ஓட்டலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையிலான கலந்துரையாடல் நிறைவு Oct 12, 2019 மோடி Xinping சீன கடற்கரை கடற்கரை கஃபே கோவலம் கோவலம் ஜனாதிபதி விடுதி காஞ்சிபுரம்: சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள கடற்கரை ஓட்டலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையிலான 50 நிமிட கலந்துரையாடல் நிறைவு பெற்றுள்ளது. இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: தோட்டத்தில் கரிக்கட்டையாக கிடந்த உடல், எஸ்பிக்கு கடிதம் மூலம் மரண வாக்குமூலம்
அம்பேத்கர் சட்டப்பல்கலை அறிவிப்பு 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வரும் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்