கோவளத்தில் உள்ள கடற்கரை ஓட்டலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையிலான கலந்துரையாடல் நிறைவு

காஞ்சிபுரம்: சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள கடற்கரை ஓட்டலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையிலான 50 நிமிட கலந்துரையாடல் நிறைவு பெற்றுள்ளது. இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

Related Stories: