4 மாதங்களுக்கு பின் புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் தொடக்கம்

திருவள்ளூர்: 4 மாதங்களுக்கு பின் புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் தொடங்கியது. பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதிநீர் புழல் ஏரிக்கு வந்ததால் சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. புழல் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வினாடிக்கு 5 கன அடி வீதம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Related Stories: