மாமல்லபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் 4 சீனர்களை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை: மாமல்லபுரம் அருகே சந்தேகத்தின் பேரில் 4 சீனர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனையின் போது காரில் வந்த 4 சீனர்களிடம் அடையாள அட்டை ஏதும் இல்லாததால் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: