திருவிடந்தையில் இருந்து காரில் கோவளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் இருந்து காரில் பிரதமர் மோடி கோவளம் சென்றடைந்தார். சென்னை விமானநிலையம் வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை வந்தார். அங்கிருந்து காரில் பிரதமர் மோடி கோவளம் சென்றடைந்தார். கோவளத்தில் சாலையோரம் நின்று வரவேற்ற பாஜகவினரை பார்த்து கையசைத்தார்.

Related Stories: