பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக சென்னை குடிநீருக்காக புழல் ஏரிக்கு 250 கன அடி நீர் திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக சென்னை குடிநீருக்காக புழல் ஏரிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 250 கன அடி வீதம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனிசாமி திறந்து வைத்தார். இணைப்பு கால்வாய் வழியாக திறக்கப்டும் தண்ணீர் இன்று மாலை புழல் ஏரியை சென்றடையும் என தெரிகிறது.

Related Stories: