தமிழகம் காரைக்கால் துறைமுகத்தில் மீன்பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து விஷவாயு தாக்கியதில் 5 மீனவர்கள் மயக்கம் Oct 10, 2019 மீனவர்கள் வாயுவேற்றல் காரைக்கல் துறைமுகம் துறைமுக மீன் பாதுகாப்பு துறைமுகம் காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் மீன்பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து விஷவாயு தாக்கியதில் 5 மீனவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்த 5 மீனவர்கள் சிகிச்சைக்காக காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் 2 பேருக்கு சம்மன்..!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து