காரைக்கால் துறைமுகத்தில் மீன்பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து விஷவாயு தாக்கியதில் 5 மீனவர்கள் மயக்கம்

காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் மீன்பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து விஷவாயு தாக்கியதில் 5 மீனவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்த 5 மீனவர்கள் சிகிச்சைக்காக காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: