நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்ப்படுத்தினர்

ஆண்டிபட்டி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

Related Stories: