தமிழகம் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்ப்படுத்தினர் Oct 09, 2019 குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தில் மாணவர் இர்பான் மாணவர் இர்பான் CBCIT ஆண்டிபட்டி நீதிமன்றம் ஆண்டிபட்டி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.
அரசு பஸ்சை துரத்திய காட்டுயானை மலைபாதையில் பின்னோக்கி ஓட்டி பயணிகளை காப்பாற்றிய டிரைவர்: வீடியோ வைரல்
இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது கொடைக்கானல், ஊட்டி ‘வெறிச்’: கேரளாவுக்கு திசைமாறுவதால் உள்ளூர் வர்த்தகம் பாதிப்பு
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து பரப்பிய யுடியூபர் சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை: ஏற்கனவே காயம் இருப்பதாக கூறியுள்ளார்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மையம்: 12 டாக்டர்களுடன் அடுத்த மாதம் திறப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு கேமரா: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு உள்பட 20 வகை ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை கட்டணம் மாற்றம்: பதிவுத்துறை உத்தரவு
9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு: உடனடியாக செல்போனில் எஸ்எம்எஸ்