கேளம்பாக்கத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை: கேளம்பாக்கத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கத்தில் உள்ள என்சிசி அதிகாரி ஆறுமுகம் வீட்டிற்கு வாடகைக்கு தங்குவதற்காக கேட்டுள்ளனர். அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லாததால் போலீசாருக்கு என்சிசி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: