திபெத்திய மாணவர்கள் சங்கத் தலைவர் டென்சில் நோர்பு சென்னை பாலவாக்கத்தில் கைது

சென்னை: திபெத்திய மாணவர்கள் சங்கத் தலைவர் டென்சில் நோர்பு சென்னை பாலவாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கேளம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த டென்சில் நோர்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: