இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர், தலித்கள் தாக்கப்படுவதை தடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது பீகாரில் தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: