உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் செங்கோட்டையன்

விக்கிரவாண்டி: அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: