ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம் சென்றுள்ளனர். மேலும் அக்டோபர் 4 முதல் இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்து உள்ளிட்ட அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

Related Stories: