அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகத்தின் வீட்டு மாடி அறையில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: