மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகரில் 4 காவலர்களுக்கு அரிவாள் வெட்டு

மதுரை: மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகரில் கிராமமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய மூவேந்திரனை பிடிக்க சென்ற காவலர்கள் ரத்னவேல், ராமலிங்கம் உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காவலர்களை அரிவாளால் வெட்டிய மூவேந்திரனை போலீஸ் கைது செய்துள்ளது.

Related Stories: