பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை ஏற்பாடுகள் நடைபெறுவதால் மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறைக்கு செல்ல தடை

சென்னை: பிரதமர் மோடி- சீன அதிபர் வருகைக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை ஒட்டி மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி நாளை முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தொல்லியல்துறை தடைவிதித்துள்ளது.

Related Stories: