லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் திருச்சியில் விசாரணை

திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் திருச்சியில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி கே.கே.நகரில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: