குற்றம் தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம் Oct 05, 2019 கைதியின் தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி பிரதீஷ் தப்பி ஒடிவிட்டார் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரகாஷ், இன்று அதிகாலை காவலர்களை ஏமாற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு