ராதாபுரம் தொகுதி 3 சுற்றுகளுக்கான மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு

சென்னை: ராதாபுரம் தொகுதி 3 சுற்றுகளுக்கான மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. கடைசி 3 சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் எண்ணப்பட்டன. இந்த முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அக்டோபர் 23-ம் தேதி வரை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: