பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை எதிரொலி : அக் 12,13 தேதிகளில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை

சென்னை : பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி அக் 12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். வரும் 6ம் தேதி முதல் மத்திய ரிசர்வ் போலீசார் கட்டுப்பாட்டில் மாமல்லபுரம் கொண்டு வரப்பட உள்ளது.

Related Stories: