குற்றம் சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை Oct 04, 2019 அணிகலன்கள் சென்னை ராஜீவ் நகரம் சென்னை : சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை போனது. அய்யன்பாண்டி என்பவர் வீட்டில் ரூ.5.5 லட்சத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு