திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடிப்பிடிக்க திருவாரூரில் மேலும் 2 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடிப்பிடிக்க திருவாரூரில் மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன், திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்துகின்றனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஏற்கனவே ஒரு தனிப்படை, கொள்ளையர்களை தேடி வருகிறது.

Related Stories: