டெங்குவால் பூஜ்ஜியம் உயிரிழப்பு என்பது தான் அரசின் நோக்கம்: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: டெங்கு காய்ச்சலை கண்டறிய அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புகுள்ளானவர்களை கண்காணிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். டெங்குவால் பூஜ்ஜியம் உயிரிழப்பு என்பது தான் அரசின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: