திருச்சி லலிதா ஜூவல்லரியில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் என காவல்துறையினர் உறுதி

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இரு நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: