குற்றம் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் என காவல்துறையினர் உறுதி Oct 03, 2019 திருச்சி லலிதா ஜூவல்லரி வடக்கு மண்டலம் திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் என காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இரு நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு