தருமபுரியில் 12 பேருக்கு டெங்கு

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் 200 பேரில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: