குற்றம் பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் 4 போலி மருத்துவர்கள் கைது Oct 02, 2019 டாக்டர்கள் நகரங்களில் பொன்னேரி சென்னை: பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேந்திரன், நீலகண்டன், திலகவதி, ராமாராவ் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்தது.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்