பூவிருந்தவல்லியில் உள்ள சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.65,000 பறிமுதல்

பூவிருந்தவல்லி: திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ள சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.65,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நசரத்பேட்டையில் உள்ள ஆர்.டி.ஓ. சோதனை சாவடியில் அதிகாலை 3 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: