சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் 60 பேர் சிகிச்சைக்கு அனுமதி

சென்னை: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 60 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 401 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: