விழுப்புரம் மாவட்டத்தில் குளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கு: அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் குளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Related Stories: