சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பதிவிட்ட பாஜக ஆதரவாளர் சென்னையில் கைது

சென்னை: சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களை அவதூறாக பதிவிட்டவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சுவாமி என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: