தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு கூடுதலாக லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பு

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகத்துக்கு லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு ஆணையராக பணியாற்றிய மோகன் ஓய்வு பெற்றதால் சண்முகத்துக்கு தமிழ அரசு கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளது.

Related Stories: