நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவி அபிராமி அவரது தந்தை விடுவிப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவி அபிராமி அவரது தந்தை விடுவிக்கப்பட்டுள்ளனர். தடவியல் துறை ஆலோசனை பெற்று மாணவி அபிராமியை சிபிசிஐடி போலீஸ் விடுவித்தது.

Related Stories: