பழமையான பள்ளி கட்டடங்களை அகற்றும் பணி விரைந்து நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

சென்னை: பழமையான பள்ளி கட்டடங்களை அகற்றும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோடு - கோபி இடையே ரூ.350 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Related Stories: