தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க நிலம் வழங்க முதலமைச்சர் ஒப்புதல்: அமைச்சர் உதயகுமார் பேட்டி

சென்னை: தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க நிலம் வழங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என அமைச்சர் உதயகுமார் கூறினார். ஏவுதளம் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: